- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆண்டிராய்டு மொபைல் போன் பயனாளர்களுக்கு பிக்சர் இன் பிக்சர் என்ற புதிய வசதி அறிமுகம்

x
தினத்தந்தி 17 Dec 2018 4:19 PM GMT (Updated: 2018-12-17T21:49:42+05:30)


ஆண்டிராய்டு மொபைல் போன் பயனாளர்களின் வசதிக்காக பிக்சர் இன் பிக்சர் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டிராய்டு மொபைல் போன்களின் 2.18.380 வெர்சனை பயன்படுத்துவோர், யூடியூப் வீடியோக்கள், முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தனியாக ஒரு பக்கம் பயன்படுத்தி கொண்டே வாட்ஸ்அப் சாட்டிங்கில் ஈடுபடலாம்.
பிக்சர் இன் பிக்சர் என்ற இந்த புதிய வசதியானது தனிநபருடன் சாட்டிங் மற்றும் குழு சாட்டிங் ஆகியவற்றிலும் பணியாற்ற கூடியது. ஆண்டிராய்டு மொபைல் போன்களின் 2.18.380 வெர்சனை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் இனி இந்த வசதி கிடைக்கும். இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஐபோனில் இந்த வசதி உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire