ஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் கிடையாது - மத்திய மந்திரி உறுதி

x
தினத்தந்தி 18 Dec 2018 2:30 AM IST (Updated: 18 Dec 2018 12:47 AM IST)
ஆய்வு செய்யாமல் எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் வழங்க மாட்டோம் என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்தபோது கூறியதாவது:-
ஆய்வு குழுவின் ஆய்வு இல்லாமல், எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் வழங்க மாட்டோம். அந்த ஆய்வுக்குழுவில் 2 பேருக்கு குறையாமல் இருப்பார்கள். ஒருவர் கல்வியாளராக இருப்பார்.
கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்த பிறகுதான் சி.பி.எஸ்.இ. இணைப்பு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்தபோது கூறியதாவது:-
ஆய்வு குழுவின் ஆய்வு இல்லாமல், எந்த பள்ளிக்கும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் வழங்க மாட்டோம். அந்த ஆய்வுக்குழுவில் 2 பேருக்கு குறையாமல் இருப்பார்கள். ஒருவர் கல்வியாளராக இருப்பார்.
கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தகுதி உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்த பிறகுதான் சி.பி.எஸ்.இ. இணைப்பு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





