- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சொல்கிறார்

x
தினத்தந்தி 25 Dec 2018 11:30 PM GMT (Updated: 2018-12-26T04:11:11+05:30)


டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரி கிரிராஜ்சிங் கூறியதாவது:-
நொய்டா,
நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அவசியம். அதிக மக்கள் தொகையால் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. எந்த சாலையிலும் (போக்குவரத்து நெரிசல்), பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் என எல்லாவற்றிலும் இது தெரிகிறது. வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.
2 குழந்தைகள் மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது என்றால் அதனை இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். சட்டத்தை பின்பற்றாதவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது அவசியம். அதிக மக்கள் தொகையால் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. எந்த சாலையிலும் (போக்குவரத்து நெரிசல்), பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் என எல்லாவற்றிலும் இது தெரிகிறது. வேலைவாய்ப்பையும் பாதிக்கிறது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகிறது.
2 குழந்தைகள் மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது என்றால் அதனை இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். சட்டத்தை பின்பற்றாதவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire