- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிரியங்காவுக்கு அரசியல் பொறுப்பு வழங்கியது பற்றி பிரதமர் மோடி கிண்டல்

x
தினத்தந்தி 23 Jan 2019 7:30 PM GMT (Updated: 2019-01-23T23:17:22+05:30)


பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு கட்சியே குடும்பம்.
புதுடெல்லி,
பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று மராட்டிய மாநில பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசும்போது சூசகமாக கூறியதாவது:–
பல இடங்களில் குடும்பமே கட்சியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு கட்சியே குடும்பம். பா.ஜனதாவில் முடிவுகள் ஒரு தனிநபரின் நலனுக்காகவோ, ஒரு குடும்பத்தின் நலனுக்காகவோ எடுக்கப்படமாட்டாது. கட்சி தொண்டர்களுக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் பா.ஜனதா செயல்படுகிறது. ஜனநாயகம் நமது நரம்பிலேயே ஓடுகிறது. அதனால் தான் நாட்டு மக்கள் நமது கட்சியுடன் நெருக்கமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire