- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குர்கானில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்

x
தினத்தந்தி 24 Jan 2019 12:27 PM GMT (Updated: 2019-01-24T17:57:19+05:30)


குர்கானில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
குர்கான்,
அரியானா மாநிலம் குர்கானில் இன்று காலை 4 மாடிகளை கொண்ட அடிக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். மீட்பு பணியின்போது 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் மட்டும் உள்ளே சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கட்டிடத்தின் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire