- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல்

x
தினத்தந்தி 18 Feb 2019 2:58 PM GMT (Updated: 2019-02-18T20:28:55+05:30)


பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிப்.22ம் தேதி ராமேசுவரத்துக்கு பிரசாரம் செய்ய வரவிருந்த நிலையில், இப்போது முன் கூட்டியே வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் அதிமுகவுடன் பா.ஜனதா கூட்டணி வைக்கிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். இந்நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்க வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire