பீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் வாக்குப்பதிவு நிறுத்தம்

x
தினத்தந்தி 19 May 2019 3:51 PM IST (Updated: 19 May 2019 3:51 PM IST)
பீகாரில் 2 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்னா,
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுக்கான 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சர்குனா கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 101, 102-ம் எண் மையங்களில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





