- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காடெல்லாம் வெள்ளம்... வீட்டிற்குள் புகுந்து ஓய்வெடுத்த புலி...

x
தினத்தந்தி 18 July 2019 10:43 AM GMT (Updated: 2019-07-18T18:51:27+05:30)


அசாமில் வெள்ளம் காரணமாக காட்டுப்பகுதியும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
அசாமில் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கசிரங்கா தேசிய பூங்கா 95 சதவீதம் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அங்கு வெள்ளத்திற்கு பின்னர் வனவிலங்குகள் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது. 17 விலங்குகள் பலியாகியுள்ளன எனவும் அதில் 9 விலங்குகள் வாகன விபத்து காரணமாக உயிரிழந்துள்ளன. இந்நிலையில் வெள்ளம் காரணமாக வீட்டிற்குள் புகுந்த புலியொன்று கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புலியை மீண்டும் பத்திரமாக காட்டுக்குள் அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire