மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது

x
தினத்தந்தி 20 July 2019 1:30 AM IST (Updated: 20 July 2019 12:59 AM IST)
மும்பை போலீசை கேலி செய்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இந்தி நடிகர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஷ் அன்சாரி என்ற இஸ்லாமிய வாலிபர் கொல்லப்பட்டதை மையப்படுத்தி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட சிலர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தி நடிகர் அஜாஸ் கான் மும்பை போலீசை கேலி செய்யும் விதமாக ஒரு டிக்-டாக் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் நடிகர் அஜாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஷ் அன்சாரி என்ற இஸ்லாமிய வாலிபர் கொல்லப்பட்டதை மையப்படுத்தி டிக்-டாக் வீடியோ வெளியிட்ட சிலர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தி நடிகர் அஜாஸ் கான் மும்பை போலீசை கேலி செய்யும் விதமாக ஒரு டிக்-டாக் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் நடிகர் அஜாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





