ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

x
தினத்தந்தி 2 Nov 2019 5:30 PM IST (Updated: 2 Nov 2019 5:30 PM IST)
தெலுங்கானாவில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 20 சதவீதம் கமிஷன் தருவதாக பொதுமக்களை ஏமாற்றி புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீசார் இன்று 5 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.6 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





