- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமெரிக்கா-ஈரான் பதற்றம் எதிரொலி: வளைகுடா பிராந்தியத்துக்கு இந்திய போர்க்கப்பல்கள் விரைந்தன

x
தினத்தந்தி 8 Jan 2020 8:20 PM GMT (Updated: 2020-01-09T01:50:53+05:30)


அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்துக்கு விரைந்தன.
புதுடெல்லி,
அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்துக்கு விரைந்தன. பின்னர் அந்த கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டன. அந்த கப்பல்களில் போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.
கடல் மார்க்கமாக நடைபெறும் இந்திய வர்த்தகம் மற்றும் இந்திய வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டால் உடனே பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்த கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சூழ்நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire