- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அலகாபாத் மகா மேளாவுக்காக ‘ராம நாம’ வங்கிக்கிளை திறப்பு

x
தினத்தந்தி 12 Jan 2020 8:58 PM GMT (Updated: 12 Jan 2020 8:58 PM GMT)


அலகாபாத் மகா மேளாவுக்காக ‘ராம நாம’ வங்கிக்கிளை திறக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
ராம நாம சேவா சன்ஸ்தன் என்ற அமைப்பு, ராம பக்தர்களுக்காக ‘ராம நாம’ வங்கியை நடத்தி வருகிறது. இது, மற்ற வங்கிகளைப் போல், ஏ.டி.எம்.கள், காசோலைகள் கொண்டது அல்ல. ராமர் பெயர்தான், அதன் ஒரே பணம். ஒரு நோட்டில் ராமர் பெயரை எத்தனை தடவை எழுதிக் கொடுக்கிறார்களோ, அத்தனை ராமர் பெயர்கள், அவர்களது வங்கிக்கணக்கில் சேரும்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சங்கம் பகுதியில் புகழ்பெற்ற ‘மகா மேளா’ தொடங்கி உள்ளது. அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ‘ராம நாம’ வங்கியின் தற்காலிக கிளை தொடங்கப்பட்டுள்ளது. சிவராத்திரியுடன் மகா மேளா முடிவடையும்போது, தற்காலிக வங்கியும் மூடப்பட்டு விடும் என்று ராமநாம சேவா சன்ஸ்தன் தலைவர் அசுதோஷ் வர்ஷ்னே தெரிவித்தார்.
ராம நாம சேவா சன்ஸ்தன் என்ற அமைப்பு, ராம பக்தர்களுக்காக ‘ராம நாம’ வங்கியை நடத்தி வருகிறது. இது, மற்ற வங்கிகளைப் போல், ஏ.டி.எம்.கள், காசோலைகள் கொண்டது அல்ல. ராமர் பெயர்தான், அதன் ஒரே பணம். ஒரு நோட்டில் ராமர் பெயரை எத்தனை தடவை எழுதிக் கொடுக்கிறார்களோ, அத்தனை ராமர் பெயர்கள், அவர்களது வங்கிக்கணக்கில் சேரும்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சங்கம் பகுதியில் புகழ்பெற்ற ‘மகா மேளா’ தொடங்கி உள்ளது. அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ‘ராம நாம’ வங்கியின் தற்காலிக கிளை தொடங்கப்பட்டுள்ளது. சிவராத்திரியுடன் மகா மேளா முடிவடையும்போது, தற்காலிக வங்கியும் மூடப்பட்டு விடும் என்று ராமநாம சேவா சன்ஸ்தன் தலைவர் அசுதோஷ் வர்ஷ்னே தெரிவித்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire