மும்பையில் உள்ள குடோனில் பயங்கர தீவிபத்து


மும்பையில் உள்ள குடோனில் பயங்கர தீவிபத்து
x
தினத்தந்தி 5 March 2020 4:38 AM GMT (Updated: 5 March 2020 4:38 AM GMT)

மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம்  மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று  இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த  தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும், தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் யாருக்கும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 


Next Story