- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு - “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”

x
தினத்தந்தி 17 April 2020 11:41 PM GMT (Updated: 2020-04-18T05:11:35+05:30)


கொரோனாவுக்கு எதிரான போரை வலிமையாக நடத்தி வருவதாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்‘ பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராஜஸ்தான், சத்தீஸ்கார், பஞ்சாப், புதுச்சேரி போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், கொரோனாவுக்கு எதிரான போரை வலிமையாக நடத்தி வருகின்றன.
குறிப்பாக, சத்தீஸ்கார் மாநிலத்தில், 200 படுக்கை வசதி கொண்ட புதிய ஆஸ்பத்திரி 20 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. எனவே, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire