- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு

x
தினத்தந்தி 23 Jun 2020 2:29 PM GMT (Updated: 2020-06-23T19:59:14+05:30)


மராட்டியத்தில் ரிக்டரில் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தில் அகோலா நகரில் இருந்து தெற்கே 129 கி.மீ. தொலைவில் இன்று மாலை 5.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டரில் 3.3 அளவில் பதிவாகி உள்ளது.என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
மிசோரம் மற்றும் ஒடிசாவில் நேற்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மிசோரமில் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. கடந்த 18ந்தேதி மற்றும் கடந்த ஞாயிறு அன்றும் மிசோரமில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.
இதேபோன்று, சத்தீஷ்காரில் நேற்று இரவு 7.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire