- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதுச்சேரியில் ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்

x
தினத்தந்தி 24 Jun 2020 9:34 AM GMT (Updated: 2020-06-24T15:04:56+05:30)


புதுச்சேரியில் ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, புதுச்சேரியில் நேற்று 441 நபர்களிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 276 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், கொரோனா குறித்த அச்சம் மக்களுக்கு தேவை என்றும் கூறிய அவர், தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire