- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்கிறது: பிளாஸ்மா சிகிச்சை குறித்து கெஜ்ரிவால் கருத்து

x
தினத்தந்தி 24 Aug 2020 4:34 PM GMT (Updated: 24 Aug 2020 4:34 PM GMT)


டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்கிறது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகிரத்து வரும் நிலையில், அங்குள்ள நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையளிக்க அதிபர் ட்ரம்ப் அவசரகால அனுமதி அளித்துள்ளார். இது குறித்து டெல்லி கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்கா இன்று செய்வதை இந்தியா நாளை செய்யும் என்ற பேச்சு முன்பு இருந்தது. ஆனால், டெல்லி இதை மாற்றியுள்ளது. டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்துள்ளது. நாட்டிற்காக இந்த சாதனையை செய்த டெல்லி மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire