நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

x
தினத்தந்தி 23 Sept 2020 10:52 PM IST (Updated: 23 Sept 2020 10:52 PM IST)
நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14-ந் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14-ந் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





