டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 3 பெண் விமானிகள் + "||" + Women pilots take to skies on Indian Navy's Dornier Aircraft
டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 3 பெண் விமானிகள்
டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
கொச்சி
டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
கொச்சியில் தெற்கு கடற்படை கட்டளை (எஸ்.என்.சி) மூலம் டோர்னியர் விமானத்தின் விமானிகளாக அமர்த்தபட்டு உள்ளனர்.
கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் சிவாங்கி, சுபாங்கி ஸ்வரூஒமற்றும் திவ்யா சர்மா ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவிற்கு டோர்னியர் விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.