- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்

x
தினத்தந்தி 23 Oct 2020 7:24 PM GMT (Updated: 2020-10-24T00:54:24+05:30)


நீண்ட கால சிகிச்சைக்கு பின்பு மத்திய மந்திரி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்.
பனாஜி,
ஆயுஷ் துறையின் மத்திய மந்திரியாக இருப்பவர் ஸ்ரீபாத நாயக். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோவாவில் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்தவாறு பணிகளை கவனித்து வந்தார். அப்போது அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சையும் அளித்தது.
தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதும் மீண்டுவிட்டார். எனவே அடுத்த வாரம் அவர் டெல்லி அலுவலகத்துக்கு திரும்பி தனது பணியைத் தொடர உள்ளார். வரும் 26-ந் தேதி பணிக்கு திரும்புவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire