- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உள்நாட்டு விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

x
தினத்தந்தி 18 Dec 2020 6:59 PM GMT (Updated: 2020-12-19T00:29:06+05:30)


உள்நாட்டு விமானங்களில் கடந்த மாதம் 63½ லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.
புதுடெல்லி,
கொரோனாவால் மார்ச் இறுதியில் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமான சேவை பின்னர் மே மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. குறைவாக இயக்கப்பட்ட விமான சேவைகள் தற்போது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, உள்நாட்டு விமானங்களில் அதிகளவில் பயணிகள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
இதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் 39 லட்சத்து 43 ஆயிரமாக இருந்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் 52 லட்சத்து 71 ஆயிரமாக அதிகரித்தது.
இது கடந்த மாதத்தில் (நவம்பர்) மேலும் அதிகரித்து, அந்த மாதத்தில் மொத்தம் 63 லட்சத்து 54 ஆயிரம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்து உள்ளனர். இருப்பினும் இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட 51 சதவீதம் குறைவு ஆகும்.
இந்த தகவலை உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire