- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உத்தர பிரதேசத்தில் டீசல் லாரி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் பலி



உத்தர பிரதேசத்தில் டீசல் லாரி மோதி கார் தீப்பிடித்து கொண்டதில் காரில் பயணித்த 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஆக்ரா,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரு டேங்கர் லாரி டீசல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, லக்னோவில் இருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில், கார் உடனே தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், காருக்குள் இருந்த 5 பேரும் கருகி பலியாகி விட்டனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire