- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு

x
தினத்தந்தி 24 Jan 2021 10:59 PM GMT (Updated: 2021-01-25T04:29:32+05:30)


டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் குடியரசு தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்று ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர்.
போராட்டக்களத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்த அவர்கள் பேரணியில் பங்கேற்பதற்காக அணிவகுத்து வந்த டிராக்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
இதில் மாவட்டச் செயலாளர்கள் குடவாசல் சரவணன் (திருவாரூர்), மேலூர் அருண் (மதுரை), செய்தி தொடர்பாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் சுதா தர்மலிங்கம், தவமணி, நாகை சபா, கணேசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire