- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள: ராகுல் காந்தி

x
தினத்தந்தி 26 Jan 2021 6:19 PM GMT (Updated: 2021-01-27T02:00:08+05:30)


எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் இன்று வன்முறை ஏற்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று வழியில் அதாவது டெல்லியின் லூட்யென்ஸ் பகுதிக்குள் விவசாயிகள் நுழைய முற்பட்டனர். இதனால், போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
அதில் அவர், “எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. யாராவது ஒருவர் காயம் அடைந்தாலும், பாதிப்பு நமது நாட்டுக்குத்தான். தேசிய நலனை கருத்தில் கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள” என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire