அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

x
தினத்தந்தி 30 April 2021 11:13 PM IST (Updated: 30 April 2021 11:13 PM IST)


அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் அதிகரித்து காணப்படும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலபேசி வாயிலாக பேசினார்.
கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று வழங்கியிருந்த நிலையில் , இருநாட்டு வெளியுறவு மந்திரிகளும் இன்று உரையாடியுள்ளனர்.
அதேபோல், சீன வெளியுறவுத்துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire