ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்சினை இல்லை - மம்தா பானர்ஜி

x
தினத்தந்தி 14 Jun 2021 9:47 PM IST (Updated: 14 Jun 2021 9:47 PM IST)


ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்சினை இல்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கான பணிகள் செயல்பாட்டில் உள்ளன.
முன்னதாக, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி இதைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire