- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனதின் குரலுடன் ஒப்பிட்டு தடுப்பூசி மெதுவாக போடப்படுவதாக ராகுல் காந்தி சாடல்

x
தினத்தந்தி 25 July 2021 7:50 PM GMT (Updated: 25 July 2021 7:50 PM GMT)


மனதின் குரலுடன் ஒப்பிட்டு தடுப்பூசி மெதுவாக போடப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மிகக்குறைவான வேகத்தில் போடப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னதாக, ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர், “நீங்கள் நாட்டு மக்களின் மனதின் குரலை புரிந்து கொண்டீர்களா? அப்படி புரிந்து கொண்டிருந்தால் தடுப்பூசியின் நிலை இதுபோன்று (மெதுவான வேகம்) இருந்திருக்காது” என சாடி உள்ளார்.
தடுப்பூசியின் குறைவான ேவக விகிதத்ைதக் காட்டும் வீடியோவையும், நாடு முழுவதும் தடுப்பூசி கிடைக்காமல் அல்லாடுகிற மக்கள் பற்றிய ஊடக அறிக்கைகளையும் டுவிட்டரில் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire