- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடிகர் அமிதாப்பச்சன் வீடு - 3 ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

x
தினத்தந்தி 7 Aug 2021 8:50 AM GMT (Updated: 2021-08-07T14:20:24+05:30)


மும்பை காவல்துறை நடிகர் அமிதாப்பச்சன் வீடு மற்றும் 3 ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை
மும்பையின் சிஎஸ்டி, பைக்குல்லா, தாதர் ரெயில் நிலையங்கள் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர்கள் போலீசாருக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் அமிதாப்பச்சனின் நான்கு பங்களாக்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அமிதாப்பச்சன் வீட்டில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire