- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
‘பேஸ்புக்’ அளித்த தகவலால் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்

x
தினத்தந்தி 22 Oct 2021 6:10 PM GMT (Updated: 22 Oct 2021 6:10 PM GMT)


டெல்லியில் ரஜவுரி கார்டன் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரடியாக காண்பிக்க முடிவு செய்தார்.
அதற்காக, ‘பேஸ்புக் லைவ்’ பக்கத்தை திறந்து வைத்தார். தைராய்டு சிகிச்சைக்கு பயன்படுத்தும் திரவ மருந்தை குடித்தார். இதற்கிடையே, இதுகுறித்து டெல்லி போலீசுக்கு ‘பேஸ்புக்’ தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உஷார் அடைந்த சைபர் கிரைம் போலீசார், துரிதமாக செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
உடனே அங்கு சென்றனர். வீட்டில் அந்த நபர் அரை மயக்கத்தில் இருந்தார். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். இவை அனைத்தும் ஒன்றரை மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்தன. இதனால், தற்கொலைக்கு முயன்ற அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire