தெலுங்கானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
![தெலுங்கானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு தெலுங்கானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு](https://img.dailythanthi.com/Articles/2021/Oct/202110231442200727_Earthquake-of-magnitude-40-on-the-Richter-scale-occurred-45_SECVPF.gif)
x
தினத்தந்தி 23 Oct 2021 9:12 AM GMT (Updated: 23 Oct 2021 9:12 AM GMT)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
தெலுங்கானாவின் கரிம்நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் கரிம்நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கரிம்நகரில் இருந்து 45 கி.மீட்டர் தொலைவை மையாமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. பிற்பகல் 2.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)