- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாடு முழுவதும் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 103.48 கோடி

x
தினத்தந்தி 26 Oct 2021 7:55 PM GMT (Updated: 26 Oct 2021 7:55 PM GMT)


நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,03,48,36,594 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதன்படி, 18 - 44 வயதுடையவர்களுக்கு முதல் தவணை 41,10,37,440 மற்றும் இரண்டாம் தவணை 13,11,13,078 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. 45 - 59 வயதுஉடையவர்களுக்கு முதல் தவணை 17,29,26,403 மற்றும் இரண்டாம் தவணை 9,27,40,536 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
60 வயதுக்கு மேல் முதல் தவணை 10,86,06,993 மற்றும் இரண்டாம் தவணை 6,47,03,420 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire