- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது

x
தினத்தந்தி 15 Jan 2022 7:12 PM GMT (Updated: 2022-01-16T00:42:58+05:30)


ஜம்முவில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பந்திப்போரா,
வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
அவர்கள் குலாம் முகமது, இர்ஷாத் உசைன் மற்றும் ஆசிக் உசைன் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire