- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்லியில் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி

x
தினத்தந்தி 21 Jan 2022 10:30 PM GMT (Updated: 2022-01-22T04:00:37+05:30)


டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது, தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சந்தைகளில் கடைகள் சுழற்சி முறையில் இயங்கும் முறை அமலுக்கு வந்தது.இந்தநிலையில், டெல்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்தது. இம்முடிவு, கவர்னர் அனில் பைஜாலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிப்பது என்ற யோசனைக்கு மட்டும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமல், சுழற்சி முறையில் கடைகள் திறப்பு ஆகிய கட்டுப்பாடுகளை நீக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire