காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

x
தினத்தந்தி 19 April 2022 3:54 PM IST (Updated: 19 April 2022 3:54 PM IST)


பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் .
ஸ்ரீ நகர் ,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் .துப்பாக்கிச் சூடு நடத்தினர் .
ஷோபியானில் உள்ள ஹீரோபோராவில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் பதுங்கு குழியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ ,காயமோ ஏற்படவில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார் .
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire