
காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள் விரட்டியடிப்பு
காஷ்மீரில் சீன தயாரிப்பு கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Jan 2026 6:36 AM IST
காஷ்மீர்: மினி பஸ் விபத்தில் சிக்கி 10 பேர் காயம்
10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் நிலைமை சீராக உள்ளது என டாக்டர் ரூபினோ கூறினார்.
8 Jan 2026 8:59 PM IST
ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய காஷ்மீர் சிறுவன்; அதிர்ச்சி சம்பவம்
சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jan 2026 8:20 PM IST
காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் வீர மரணம்
காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர சோதனை நடத்தினர்.
16 Dec 2025 8:49 AM IST
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - புல்வாமாவில் மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
‘சில்லாய் கலான்’ என்ற 40 நாள் கடுமையான குளிர்காலத்தை நோக்கி காஷ்மீர் சென்று கொண்டிருக்கிறது.
15 Dec 2025 10:06 PM IST
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி
புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியசாக காணப்பட்டது.
14 Dec 2025 10:31 PM IST
காஷ்மீரில் வாட்டி வதைக்கும் குளிர்; 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் வெப்பநிலை சரிவு
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 4.5 டிகிரியாக பதிவாகி காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுகிறது.
30 Nov 2025 8:32 PM IST
காஷ்மீர்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி
விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
16 Nov 2025 5:49 AM IST
காஷ்மீர் காவல் நிலைய வெடிப்பு சம்பவம்; பலியான 9 பேரின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 9:33 PM IST
காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் - போலீசார் விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
15 Nov 2025 11:26 AM IST
காஷ்மீர்: போலீஸ் நிலையத்தில் வெடி விபத்து - 8 பேர் படுகாயம்
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Nov 2025 1:59 AM IST
டெல்லி கார் வெடிப்பு: காஷ்மீர் டாக்டரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
14 Nov 2025 12:41 PM IST




