- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
17 வது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணம்..!

x
தினத்தந்தி 11 May 2022 11:48 AM GMT (Updated: 2022-05-11T17:18:06+05:30)


உத்தரப்பிரதேசத்தில் 17 வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழந்தார்.
காசியாபாத்,
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லேண்ட் கிராப்ட் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 17வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழந்தார்.
முன்னதாக ரஞ்சனா சாஹ்னி (வயது 50) என்ற பெண் தன்னுடைய குடும்பத்துடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அந்த பெண் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அந்த பெண் 17 வது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என கவிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire