- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவாவில் ரஷிய சிறுமி கற்பழிப்பு: ஓட்டல் ஊழியர் கைது

x
தினத்தந்தி 12 May 2022 11:19 PM GMT (Updated: 2022-05-13T04:49:48+05:30)


கோவாவில் ரஷிய சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில், ஓட்டல் ஊழியர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.
பனாஜி,
ரஷியாவை சேர்ந்த 12 வயது சிறுமி, கோவாவின் அராம்பாலில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். அங்கு ரூம் பாயாக வேலை பார்த்த இளைஞர் ஒருவர், தான் வெளியில் சென்றிருந்த சமயத்தில், நீச்சல் குளத்தில் வைத்தும், பின்னர் அறைக்கு சென்றும் தனது மகளை கற்பழித்துவிட்டதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து நடந்த விசாரணையில் கர்நாடகாவை சேர்ந்த ரவி லாமணி குற்றவாளி (வயது 28) என தெரியவந்தது. அவர் சொந்த ஊரான கர்நாடகாவிற்கு தப்பி சென்றுவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மறுநாளே கர்நாடக போலீசாரின் உதவியுடன் ரவி லாமணி கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire