விசாகப்பட்டினத்தில் 'கியாஸ் சுழலி' சோதனையில் 4 கடற்படை வீரர்கள் காயம்

விசாகப்பட்டினத்தில் கியாஸ் சுழலி சோதனையில் 4 கடற்படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில், கப்பல் கியாஸ் சுழலி (டர்பைன்) சோதனை மையமான ஐ.என்.எஸ். எக்சிலா உள்ளது. அங்கு ஒரு கியாஸ் சுழலியை சோதிக்கும் முயற்சியில் 4 கடற்படை வீரர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் கடற்படை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





