தன் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை- கவர்னர் குறித்து அரவிந்த கெஜ்ரிவால்

மனைவி தனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை டெல்லி கவர்னர் எழுதியிருப்பதாக என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கவர்னர் சக்சேனா தன்னை தினமும் திட்டும் அளவுக்கு தமது மனைவி கூட திட்டியதில்லை என்றும், கடந்த 6 மாதங்களில் கவர்னர் எழுதியது போன்று தமது மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை தனக்கு எழுதியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கவர்னரை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





