சி.பி.ஐ. இணை இயக்குனர் பதவி காலம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம் PTI
சி.பி.ஐ. இணை இயக்குனர் பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சி.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்து வரும் சுப்ரியா பாட்டீல் யாதவின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்த நிலையில் அவரது பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சுப்ரியா பாட்டீல் யாதவ் 2025 ஏப்ரல் 17-ந் தேதி வரை சி.பி.ஐ. இணை இயக்குனராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





