தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

புத்தூர் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பன்னூர் அருகே கருமலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். இவரது மகள் கீர்த்திகா(வயது 19).
இவர் புத்தூர் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
இதுபற்றி புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





