- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு



கர்நாடக மேல்-சபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு, மே.24-
கர்நாடக மேல்-சபையில் எம்.எல்.ஏ.க்கள் மூலம் உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட 7 பேரின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூன்) நிறைவடைகிறது. இதையொட்டி அந்த 7 இடங்களுக்கு வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை அக்கட்சி நேற்று இரவு அறிவித்தது. நாகராஜ் யாதவ், அப்துல் ஜப்பார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் 2 பேரும் எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி. பா.ஜனதாவுக்கு 4 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire