- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சபரிமலை மஞ்சமாதா ஆலயத்தில் இசை நிகழ்ச்சி - பாரம்பரிய இசையை கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்



சபரிமலை மஞ்சமாதா ஆலயத்தில் நடைபெற்ற வாத்திய இசை நிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. சபரிமலை கோவிலுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு, மஞ்சமாதா ஆலயத்திற்கு செல்வது வழக்கம்.
அதன்படி மஞ்சமாதாவை தரிசிக்கும் பக்தர்கள் மஞ்சள்பொடியை தூவியும், தேங்காய்களை உருட்டி விட்டும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அந்தவகையில் வழிபாட்டின் ஒருபகுதியாக மஞ்சமாதா ஆலயத்தில் பாரம்பரிய வாத்தியங்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire