- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உள்நாட்டு விமானங்களில் ஒரே நாளில் 4.56 லட்சம் பேர் பயணம் - மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்



உள்நாட்டு விமான பயணங்களில் 4.56 லட்சம் பேர் பயணித்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 30-ந்தேதி மொத்தம் 2,978 உள்நாட்டு விமான பயணங்களில் 4,56,082 பேர் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு முந்தையை தினசரி விமான பயணிகளின் அளவை இது தாண்டியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 30-ந்தேதி வெளிநாட்டு விமான பயணங்களையும் சேர்த்து மொத்தம் 9,13,336 பேர் பயணம் செய்துள்ளனர். விரைவில் தினசரி உள்நாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire