மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் அவருக்கு தற்போது 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





