- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எல்லையில் அமைதி இல்லையென்றால் இந்திய- சீன உறவுகள் இயல்பாக இருக்கமுடியாது: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்



ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு கோவாவில் நடைபெற்றது.
கோவா,
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இரு தினங்கள் கோவாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீன விவகாரம் குறித்து பேசுகையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சாதாரணமாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் அமைதி இல்லாதவரை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் இயல்பாக இருக்க முடியாது என்றும் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire