- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனநலம் குன்றிய சிறுமியின் 6 மாத கருவை கலைக்க கேரள ஐகோர்ட் அனுமதி



மனநலம் குன்றிய 17 வயது சிறுமியின் 6 மாத கருவை அகற்ற கேரள ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மனநலம் குன்றிய 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அவளது பெற்றோர் கேரள உயர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனு மீதான விசாரணையில், சிறுமி கர்ப்பிணியாக தொடர்ந்தால் அவருடைய மனநிலை மேலும் பாதிக்கப்படும் என மருத்துவ குழுதெரிவித்தது. இதனை தொடர்ந்து கர்ப்பத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
குழந்தை உயிருடன் காணப்பட்டால் அதனை பாதுகாப்போடு பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்போது அறிவுறுத்தப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire