கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு

கோப்புப்படம்
துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





