சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு

கோப்புப்படம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
சபரிமலை மேல்சாந்தியாக பணியாற்றி வருபவரின் பணிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக எர்ணாகுளம் மூவாற்றுப்புழையை சேர்ந்த பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
நவம்பர் மாதம் 16-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையின்போது தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மந்திரம் சொல்லி புதிய மேல்சாந்தி பொறுப்பேற்று கொள்வார். இவரது பணிக்காலம் ஒரு வருடம் ஆகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





