- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிக்கமகளூருவில் திடீர் கனமழை



சிக்கமகளூரு திடீர் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு:-
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்திலும் பகலில் வெயிலும், இரவில் குளிரும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கொட்டிகேஆரா, பனகல், பாலூர், குன்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் அங்கு கனமழை கொட்டி தீர்த்தது. இது 2023-ம் ஆண்டின் முதல் மழை ஆகும். இந்த கனமழையால் காபி தோட்ட உரிமையாளர்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire